Sunday, September 19, 2010

கர்கரே -ஐ கொலை செய்தது யார்? கருத்தரங்கம் வீடியோ

S.M.முஷ்ரீஃப் I.P.S. (முன்னாள் மகாராட்டிர மாநிலத்தின் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அவர்கள் எழுதிய ஹேமந்த் கர்கரே -ஐ கொலை செய்தது யார்? (Who killed Karkare?) என்ற புத்தகத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்.

வழங்குபவர்கள்: M. குலாம் முஹம்மது (எழுத்தாளர், வேர்கள் வெளியீட்டகம்), தீரு அருணன் (எழுத்தாளர்), T. லஜபதிராய் (அட்வகேட், வைகை சட்ட அலுவலகம்), S.M.முஷ்ரீஃப் I.P.S. (மகாராட்டிர மாநிலத்தின் முன்னால் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல்).

நாள்: 14-03-2010

இடம்: நீதியரசர் கிருஷ்ணய்யர் மஹால், K.K.நகர், மதுரை

நன்றி: வேர்கள் வெளியீட்டகம், 235, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை. Tel: 044-45566909

No comments: